.

Pages

Saturday, July 21, 2018

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சதுரங்க போட்டியில் 395 மாணவ,மாணவிகள் பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 21
பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான சதுரங்கப் போட்டி அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போட்டிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி தொடங்கி வைத்தார். 11, 14, 17, 19 ஆகிய வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.  இதில், மாணவர்கள் பிரிவில் 210 பேர், மாணவிகள் பிரிவில் 185 பேர் கலந்துகொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ராஜா, ஜெயகாந்தன் செய்திருந்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.