அதிராம்பட்டினம், ஜூலை 28
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் நிர்வாகிகளை, தொண்டி ஜமாத் பிரமுகர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனைகள் பெற்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதி ஏழை, எளிய மக்களின் நலனுக்காக புதிதாக தொடங்க உள்ள பைத்துல்மால் அமைப்புக்காக, அதன் சேவைத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி, அதிரை பைத்துல்மால் துணைத்தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், துணைத்தலைவர்கள் வழக்குரைஞர் ஏ.முனாப், எம்.இசட் அப்துல் மாலிக், துணைப் பொருளாளர் ஏ. முகமது முகைதீன், தகவல் தொடர்பு அலுவலர் எம்.நிஜாமுதீன் ஆகியோரை, தொண்டி ஜாமத் பிரமுகர்கள் இன்ஜினியர் அபூபக்கர், ஆடிட்டர் ஆஷிக் அகமது, ஜலீல் ஆலிம், எஸ். செய்யது அலி, அலிகான் ஆகியோர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக, அதிரை பேரூராட்சி முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், அதிரை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எஸ்.ஹாஜா முகைதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதே போல், கடந்த ஏப்ரல் மாதம் கும்பகோணம் ஆஷிகா ஜுவல்லரி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நலனுக்காக புதிதாக தொடங்கப்பட்டுள்ள பைத்துல்மால் அமைப்புக்கு, அதன் நிர்வாகிகள், சேவைத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய ஆலோசனைகளை அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் நிர்வாகிகளை, தொண்டி ஜமாத் பிரமுகர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனைகள் பெற்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதி ஏழை, எளிய மக்களின் நலனுக்காக புதிதாக தொடங்க உள்ள பைத்துல்மால் அமைப்புக்காக, அதன் சேவைத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி, அதிரை பைத்துல்மால் துணைத்தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், துணைத்தலைவர்கள் வழக்குரைஞர் ஏ.முனாப், எம்.இசட் அப்துல் மாலிக், துணைப் பொருளாளர் ஏ. முகமது முகைதீன், தகவல் தொடர்பு அலுவலர் எம்.நிஜாமுதீன் ஆகியோரை, தொண்டி ஜாமத் பிரமுகர்கள் இன்ஜினியர் அபூபக்கர், ஆடிட்டர் ஆஷிக் அகமது, ஜலீல் ஆலிம், எஸ். செய்யது அலி, அலிகான் ஆகியோர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக, அதிரை பேரூராட்சி முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், அதிரை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எஸ்.ஹாஜா முகைதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதே போல், கடந்த ஏப்ரல் மாதம் கும்பகோணம் ஆஷிகா ஜுவல்லரி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நலனுக்காக புதிதாக தொடங்கப்பட்டுள்ள பைத்துல்மால் அமைப்புக்கு, அதன் நிர்வாகிகள், சேவைத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய ஆலோசனைகளை அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.