அதிரை நியூஸ்: ஜூலை 16
சவுதி அரேபிய குடிமகன்கள் மற்றும் அங்கு வாழும் வெளிநாட்டினர் என சுமார் 594,000 பேர் இதுவரை இந்த வருட ஹஜ்ஜை நிறைவேற்றிட ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துள்ளனர். சவுதிவாழ் உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு 3 வகையான தரப்பிரிவுகளில் ஹஜ் சேவைகள் வழங்கப்படவுள்ளன. இவர்களுக்கான விண்ணப்ப முன்பதிவுகள் கடந்த ரமலான மாத மத்தியிலிருந்து (மே 30 முதல்) துவங்கியது எதிர்வரும் துல்ஹஜ் பிறை 7 (ஆகஸ்ட் 18) வரை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் விண்ணப்பத்தை வெளிநாட்டில் இருந்தவாறு பூர்த்தி செய்ய இயலாது ஆனால் ஏற்கனவே சவுதிக்குள் இருந்தவாறு விண்ணப்பம் செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்ப விபரங்களை பிரிண்ட் எடுக்க இயலும்.
மிகவும் கட்டணம் கூடுதல் சேவையான பொதுப்பிரிவு மற்றும் பட்ஜெட் பிரிவு என்கிற மலிவு விலை சேவைக்கான இருபிரிவையும் சேர்த்த இருக்கைகளான 45,000 இருக்கைகளும் நிரம்பிவிட்டன, இதில் 27,000 பேர்களுக்கான இருக்கைகள் சேவைக் கட்டணம் கூடுதல் பிரிவின் கீழ் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இருக்கைகள் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றவர்கள் 48 மணிநேரத்திற்குள் கட்டணங்களை செலுத்த வேண்டும்.
இதுவரை பொதுப்பிரிவு கோட்டாவில் 107,254 பேர்களும், வசதிகள் நிறைந்த கோட்டாவில் 169,884 பேர்களும், பட்ஜெட் எனும் மலிவு விலை கோட்டாவில் 317,646 பேர்களும் விண்ணப்பித்துள்ளனர். நகரங்கள் வாரியாக ரியாத் நகரிலிருந்து 157,764 பேர்களும், ஜித்தாவிலிருந்து 154,720 பேர்களும், மக்காவிலிருந்து 93,568 பேர்களும், தம்மாமிலிருந்து 37,610 பேர்களும், மதினாவிலிருந்து 31,241 பேர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
சவுதி அரேபிய குடிமகன்கள் மற்றும் அங்கு வாழும் வெளிநாட்டினர் என சுமார் 594,000 பேர் இதுவரை இந்த வருட ஹஜ்ஜை நிறைவேற்றிட ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துள்ளனர். சவுதிவாழ் உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு 3 வகையான தரப்பிரிவுகளில் ஹஜ் சேவைகள் வழங்கப்படவுள்ளன. இவர்களுக்கான விண்ணப்ப முன்பதிவுகள் கடந்த ரமலான மாத மத்தியிலிருந்து (மே 30 முதல்) துவங்கியது எதிர்வரும் துல்ஹஜ் பிறை 7 (ஆகஸ்ட் 18) வரை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் விண்ணப்பத்தை வெளிநாட்டில் இருந்தவாறு பூர்த்தி செய்ய இயலாது ஆனால் ஏற்கனவே சவுதிக்குள் இருந்தவாறு விண்ணப்பம் செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்ப விபரங்களை பிரிண்ட் எடுக்க இயலும்.
மிகவும் கட்டணம் கூடுதல் சேவையான பொதுப்பிரிவு மற்றும் பட்ஜெட் பிரிவு என்கிற மலிவு விலை சேவைக்கான இருபிரிவையும் சேர்த்த இருக்கைகளான 45,000 இருக்கைகளும் நிரம்பிவிட்டன, இதில் 27,000 பேர்களுக்கான இருக்கைகள் சேவைக் கட்டணம் கூடுதல் பிரிவின் கீழ் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இருக்கைகள் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றவர்கள் 48 மணிநேரத்திற்குள் கட்டணங்களை செலுத்த வேண்டும்.
இதுவரை பொதுப்பிரிவு கோட்டாவில் 107,254 பேர்களும், வசதிகள் நிறைந்த கோட்டாவில் 169,884 பேர்களும், பட்ஜெட் எனும் மலிவு விலை கோட்டாவில் 317,646 பேர்களும் விண்ணப்பித்துள்ளனர். நகரங்கள் வாரியாக ரியாத் நகரிலிருந்து 157,764 பேர்களும், ஜித்தாவிலிருந்து 154,720 பேர்களும், மக்காவிலிருந்து 93,568 பேர்களும், தம்மாமிலிருந்து 37,610 பேர்களும், மதினாவிலிருந்து 31,241 பேர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.