.

Pages

Tuesday, July 17, 2018

மரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)

அதிரை நியூஸ்: ஜூலை 17
அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெ.மு முகமது சேக்காதியார் அவர்களின் மகளும், செ.சி.மு. ரெஷாது அவர்களின் மனைவியும், மர்ஹூம் எஸ்.எஸ்.எம் குல் முகமது அவர்களின் சகோதரர் மனைவியும், என்.எம் நெய்னா முகமது, என்.எம் அக்பர் ஆகியோரின் சகோதரியும், முகமது அஸ்லம், அப்துல் மாலிக், அப்துல் ரெஜாக் ஆகியோரின் மாமியாரும், எஸ்.எஸ்.எம்.ஜி பசூல்கான் அவர்களின் பெரிய தாயாரும், சபுர்கான், முகமது யாசின் ஆகியோரின் தாயாருமாகிய மரியங்கனி அம்மாள் (வயது 65) அவர்கள் இன்று பகல் 1 மணியளவில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

4 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி
    ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.