அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெ.மு முகமது சேக்காதியார் அவர்களின் மகளும், செ.சி.மு. ரெஷாது அவர்களின் மனைவியும், மர்ஹூம் எஸ்.எஸ்.எம் குல் முகமது அவர்களின் சகோதரர் மனைவியும், என்.எம் நெய்னா முகமது, என்.எம் அக்பர் ஆகியோரின் சகோதரியும், முகமது அஸ்லம், அப்துல் மாலிக், அப்துல் ரெஜாக் ஆகியோரின் மாமியாரும், எஸ்.எஸ்.எம்.ஜி பசூல்கான் அவர்களின் பெரிய தாயாரும், சபுர்கான், முகமது யாசின் ஆகியோரின் தாயாருமாகிய மரியங்கனி அம்மாள் (வயது 65) அவர்கள் இன்று பகல் 1 மணியளவில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி
ReplyDeleteராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete