.

Pages

Monday, July 23, 2018

துபை ரெட் லைன் மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் இயக்கம்!

அதிரை நியூஸ்: ஜூலை 23
துபை ரெட் லைன் மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கத் துவங்கியது

துபையின் மிகவும் பிஸியான ரெட் லைன் மெட்ரோவில் இன்று காலையில் தொழிற்நுட்ப கோளாறு காரணமான ஏடிசிபி (அல் கராமா) மற்றும் புரூஜ் கலீபா நிலையங்கள் இடையே போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது எனினும் தொழிற்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு மாலை சுமார் 2.46 மணிமுதல் சீராக இயங்கத் துவங்கியது. துபை போக்குவரத்து துறை நிலமையை கருத்திற்கொண்டு பயணிகளின் வசதிக்காக இவ்விரு ஸ்டேஷன்களுக்கிடையே ஷட்டில் பஸ் சர்வீஸ்களை இயக்கியது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.