அதிராம்பட்டினம், ஜூலை 15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா, பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் எஸ்.நாகராஜன் வரவேற்றுப் பேசினார். கல்வி வளர்ச்சி நாள் குறித்து பள்ளித் தமிழ் ஆசிரியர் அ.அஜ்முதீன், பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் உ. தானிஷ் ஆகியோர் பேசினர்.
முன்னாள் முதல்வர் காமராஜர் பற்றிய பேச்சுப்போட்டி நடந்தது. இதில் மாணவர்கள் கலந்துகொண்டு பேசினார். விழாவில் காமராஜர் ஆற்றிய அரும்பணிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன. விழா முடிவில், பள்ளி ஆசிரியர் எம். உமர் பாருக் நன்றி கூறினார்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா, பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் எஸ்.நாகராஜன் வரவேற்றுப் பேசினார். கல்வி வளர்ச்சி நாள் குறித்து பள்ளித் தமிழ் ஆசிரியர் அ.அஜ்முதீன், பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் உ. தானிஷ் ஆகியோர் பேசினர்.
முன்னாள் முதல்வர் காமராஜர் பற்றிய பேச்சுப்போட்டி நடந்தது. இதில் மாணவர்கள் கலந்துகொண்டு பேசினார். விழாவில் காமராஜர் ஆற்றிய அரும்பணிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன. விழா முடிவில், பள்ளி ஆசிரியர் எம். உமர் பாருக் நன்றி கூறினார்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.