அதிரை நியூஸ்: ஜூலை 16
கத்தார் நாட்டிற்கும் சவுதி உள்ளிட்ட அண்டை அரபுநாடுகள் இடையேயான ராஜிய உறவுகளை கடந்த வருடம் ரமலானிலிருந்து முறித்துக் கொண்டுள்ளதை தொடர்ந்து கத்தார் பிரஜைகள் ஹஜ் மற்றும் உம்ராவிற்கு செல்வதற்கு நடைமுறை சங்கடங்கள் பல நிலவி வந்தன, மேலும் கத்தாரின் சமய விவகாரங்களுக்கான அமைச்சகம் (Qatar's Ministry of Endowments) ஒத்துழைப்பு தர மறுப்பதாகவும் குற்றம்சாட்டிய வந்தது சவுதி அரேபியா,
தற்போது கத்தார் மற்றும் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் ஹஜ் மற்றும் உம்ராவிற்கு சுயமாக விண்ணப்பம் செய்திடும் வகையில் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி அறிவித்திருந்தபடி கத்தார் பிரஜைகள் இந்த வருட ஹஜ்ஜிற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் வசதியை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
கத்தார் பிரஜைகள் மற்றும் அங்குள்ள வெளிநாட்டு முஸ்லீம்கள் https://qh.haj.gov.sa என்ற இந்த இணைய தளத்திற்குள் சென்று தங்களுக்கு தேவையான வசதிகளை தேர்வு செய்து நடப்பு ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டின் ஹஜ்ஜை நிறைவேற்ற விண்ணப்பிக்கலாம் என சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
கத்தார் நாட்டிற்கும் சவுதி உள்ளிட்ட அண்டை அரபுநாடுகள் இடையேயான ராஜிய உறவுகளை கடந்த வருடம் ரமலானிலிருந்து முறித்துக் கொண்டுள்ளதை தொடர்ந்து கத்தார் பிரஜைகள் ஹஜ் மற்றும் உம்ராவிற்கு செல்வதற்கு நடைமுறை சங்கடங்கள் பல நிலவி வந்தன, மேலும் கத்தாரின் சமய விவகாரங்களுக்கான அமைச்சகம் (Qatar's Ministry of Endowments) ஒத்துழைப்பு தர மறுப்பதாகவும் குற்றம்சாட்டிய வந்தது சவுதி அரேபியா,
தற்போது கத்தார் மற்றும் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் ஹஜ் மற்றும் உம்ராவிற்கு சுயமாக விண்ணப்பம் செய்திடும் வகையில் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி அறிவித்திருந்தபடி கத்தார் பிரஜைகள் இந்த வருட ஹஜ்ஜிற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் வசதியை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
கத்தார் பிரஜைகள் மற்றும் அங்குள்ள வெளிநாட்டு முஸ்லீம்கள் https://qh.haj.gov.sa என்ற இந்த இணைய தளத்திற்குள் சென்று தங்களுக்கு தேவையான வசதிகளை தேர்வு செய்து நடப்பு ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டின் ஹஜ்ஜை நிறைவேற்ற விண்ணப்பிக்கலாம் என சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.