அதிராம்பட்டினம், ஏப்.03
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் 144 தடை உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினத்தில் வருமானத்திற்கு வழி இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் அன்றாட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், அதிராம்பட்டினத்தில் தன்னார்வலர்களால் கரோனா விழிப்புணர்வு குழு ஏற்படுத்தி, அவர்கள் மூலம் ஏழைப் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு திட்டமிட்டு, அதன்படி, முதல்கட்டமாக அதிராம்பட்டினத்தை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு அவரவர் வீடுகளுக்கு சென்று ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்திவாசிய உணவுப் பொருட்களை வழங்கினர்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் 144 தடை உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினத்தில் வருமானத்திற்கு வழி இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் அன்றாட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், அதிராம்பட்டினத்தில் தன்னார்வலர்களால் கரோனா விழிப்புணர்வு குழு ஏற்படுத்தி, அவர்கள் மூலம் ஏழைப் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு திட்டமிட்டு, அதன்படி, முதல்கட்டமாக அதிராம்பட்டினத்தை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு அவரவர் வீடுகளுக்கு சென்று ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்திவாசிய உணவுப் பொருட்களை வழங்கினர்.
மேலும், அதிராம்பட்டினம் பகுதியில் அத்திவாசிய உணவுப்பொருட்கள் தேவையுடைய குடும்பங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், நம்மிடமிருந்து உதவிகளை எதிர்பார்த்த நிலையில் உள்ளனர். எனவே, நிதியுதவி அளிக்க எண்ணுவோர் தன்னார்வலர்கள் குழுவினர் வழங்கி இருக்கும் கீழே உள்ள வங்கி கணக்கு எண் வழியாக செலுத்தலாம்.
Account Holder Name :- Imran Khan.T
Account number :- 607028100
Bank Name :- Indian bank
Branch : Adirampattinam Branch
IFSC CODE:-IDIB000A110
Google Pay:-
Name:- THAJ IMRAN
Mobile Number:- 9677741851
Phone Pay:-
Name:- IMRAN KHAN
Mobile Number:- 9677741851
மேலதிக தகவல் மற்றும் அவசர உதவிகளுக்கு:-
அதிரை கரோனா உதவி குழுமம்,
அதிராம்பட்டினம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
தொடர்புக்கு:-
மாலிக்:- 6374384250,
நவாஸ்:- 9944186538,
ஆரிஃப்:- 9940863013.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.