அதிராம்பட்டினம், ஏப்.03
அதிராம்பட்டினம் அருகே உள்ள பள்ளிக்கொண்டான் கிராம பொதுமக்களுக்கு கப சுர குடிநீர் இன்று வெள்ளிக்கிழமை காலை இலவசமாக வழங்கப்பட்டது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், பள்ளிக்கொண்டான் ஊராட்சி மன்றத் தலைவர் மகாலிங்கம் தலைமையில், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், சுகாதாரத்துறை அலுவலர் (ஓய்வு) ஜோதி ஆகியோர் அடங்கிய குழுவினர் பள்ளிக்கொண்டான் கிராம பொதுமக்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கப சுர குடிநீரை வழங்கினர்.
மேலும், கரோனா சமூகப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, முகக்கவசம் வழங்கி, தொடர்ந்து கைகளை அடிக்கடி சோப்பின் மூலம் கழுவவேண்டும், முகக்கவசம் அணியவேண்டும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்கவேண்டும். மருத்துவரை ஆலோசிக்காமல் சுயமாக மருந்து உட்கொள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கினர்.
முன்னதாக, பள்ளிக்கொண்டான் ரயில்வே கேட் அருகே தடுப்பு வேலி அமைத்து வெளிநபா்கள் யாரும் உள்ளே நுழையாதவாறு அக்கிராம இளைஞா்கள் கண்காணித்து வந்தனர்.
அதிராம்பட்டினம் அருகே உள்ள பள்ளிக்கொண்டான் கிராம பொதுமக்களுக்கு கப சுர குடிநீர் இன்று வெள்ளிக்கிழமை காலை இலவசமாக வழங்கப்பட்டது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், பள்ளிக்கொண்டான் ஊராட்சி மன்றத் தலைவர் மகாலிங்கம் தலைமையில், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், சுகாதாரத்துறை அலுவலர் (ஓய்வு) ஜோதி ஆகியோர் அடங்கிய குழுவினர் பள்ளிக்கொண்டான் கிராம பொதுமக்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கப சுர குடிநீரை வழங்கினர்.
மேலும், கரோனா சமூகப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, முகக்கவசம் வழங்கி, தொடர்ந்து கைகளை அடிக்கடி சோப்பின் மூலம் கழுவவேண்டும், முகக்கவசம் அணியவேண்டும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்கவேண்டும். மருத்துவரை ஆலோசிக்காமல் சுயமாக மருந்து உட்கொள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கினர்.
முன்னதாக, பள்ளிக்கொண்டான் ரயில்வே கேட் அருகே தடுப்பு வேலி அமைத்து வெளிநபா்கள் யாரும் உள்ளே நுழையாதவாறு அக்கிராம இளைஞா்கள் கண்காணித்து வந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.