சந்திப்பின் போது அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் முஹம்மது இப்ராஹீம், பசூல்கான், முஹம்மது செரிஃப், அபூதாஹிர், அப்துல் லத்திப், சிவக்குமார், உதய குமார், கூட்டுறவு வங்கி துணை தலைவர் முஹம்மது தமீம், முன்னாள் வார்டு கவுன்சிலர் அபூபக்கர் ஆகியோர் உடன் சென்றனர்.
இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அலுவலர், பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
வாழ்த்துக்கள்
ReplyDelete