.

Pages

Sunday, September 28, 2014

அதிரையில் மஹ்ரீப் பாங்கின் போது திடீர் மழை !

அதிரையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் திடீர் கன மழை பெய்தது. அதனைதொடர்ந்து நேற்று நள்ளிரவிழும் மழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில் மூன்றாவது நாளாகிய இன்றும் மழை பெய்து வருகிறது. சரியாக மஹ்ரீப் பாங்கின் போது துவங்கிய மழை தொடர்ந்து லேசாக பெய்து வருகிறது. மேகம் கூட்டங்களாக காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வறண்டு காணப்பட்ட அதிரையில் கடந்த மூன்று தினங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



2 comments:

  1. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுகே..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.