இந்நிலையில் இன்று பிற்பகல் அதிரை பேரூந்து நிலையத்தில் திரண்ட அதிமுக கட்சியினர் திமுக தலைவர் கருணாநிதியின் உருவ பொம்மை தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து காவல்துறையினர் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் பேருந்து நிலையப்பகுதியில் காணப்படும் சில கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. டேக்ஸி ஸ்டாண்டு பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
அதிரை நகரில் தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி கேபிள் சானல்களின் ஒளிப்பரப்பிலும் தடை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மோடி - ஜெயிலில் லேடின்னு சொல்லி கொளுத்தினார்கலாமே!
ReplyDeleteபள்ளி மாணவிகளை பஸ்ஸில் எரித்த சொம்புகளுக்கு தூக்கு தண்டனைக்கு எதிராக ஒரு அரசே நின்றது, இப்போ தானே உள்ளே, சபாஷ்! இனி அமைச்சர்கள் மாற்றம் உள்ளே இருந்து தான். ஜெயிலில் மின்தடை இருக்குமான்னு தெரியல.
கல்லக் குடிக்கொண்ட கருணாநிதி வாழ்கவே ....அடுத்து கருணா குடும்பம் தான் ....ஆனா தீர்ப்பு எப்போ வருமோ?
உப்பை தின்ற யாரும் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்!
4 ஆண்டு சிறை தண்டனை......ம்ம்ம் ஓ. ப -க்கு கொண்டாட்டம்தான்.
கட்ச்சிகாரர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தால் அது கட்சியின் பெயரை கெடுத்து விடும். பார்த்து நடங்க.
ReplyDelete