இன்று காலை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிக வாக்குகள் பெற்று அதிமுகவை சேர்ந்த சிவக்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து வெற்றி பெற்ற சிவக்குமாருக்கு பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.N. ராமசந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலளர் ஜெய பிரகாஷ் நாராயணன், அதிரை மற்றும் தொக்காளிகாடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக பொறுப்பாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
எதிர்பார்த்தது தான், எல்லா இடங்களிலும் வெற்றி, அதிக ஓட்டு போட்ட மக்களுக்கு தரமான இலவச பொருள் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
ReplyDeleteகஷ்டப்படாமல் பரீட்சை எழுதி தேர்வான உங்களுக்கு வாழ்த்துக்கள் !