.

Pages

Monday, September 29, 2014

அதிரை பைத்துல்மாலின் செப்டம்பர் மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள் !

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தேதி: 28/09/2014
மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் செப்டம்பர், 2014
மாதாந்திர பென்ஷன்
எண்
விபரம்
தொகை `
1
கடற்கரைத் தெரு- 13 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
5200.00
2
தரகர் தெரு- 6 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
2400.00
3
ஹாஜா நகர்- 11 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
4400.00
4
புதுத்தெரு- 21  நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
8400.00
5
மேலத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
4800.00
6
கீழத்தெரு- 8 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
3200.00
7
நடுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
3600.00
8
பெரியநெசவுத்தெரு- 10 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
4000.00
9
சின்னநெசவுத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
2800.00
10
புதுமனைத்தெரு- 5 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
2000.00
11
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
1200.00
12
பிலால் நகர்- 5 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
2000.00
13
K.S.A நகர்- 4 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
1600.00
14
C.M.P லைன்- 3 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
1200.00
15
பழஞ்செட்டித் தெரு- 3 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
1200.00
16
வெற்றிலைக்காரத் தெரு- 2 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
800.00
17
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
400.00
18
புதுஆலடித்தெரு- 2 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
800.00
19
வாய்க்கால் தெரு- நபர் ஒருவருக்கு
400.00
20
சேது ரோடு- நபர் ஒருவருக்கு
400.00
21
அம்பேத்கர் நகர்- நபர் ஒருவருக்கு
400.00
22
சுரைக்காய் கொல்லை- நபர் ஒருவருக்கு
400.00
23
மண்ணப்பங்குளம் - 2 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
800.00
24
சாயக்காரத் தெரு- நபர் ஒருவருக்கு
400.00
25
திலகர் தெரு  - 2 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
800.00
26
சுப்ரமணிய கோயில் தெரு- நபர் ஒருவருக்கு
400.00
27
சால்ட் லைன் - நபர் ஒருவருக்கு
400.00
28
ஆறுமுககிட்டங்கி தெரு - நபர் ஒருவருக்கு
400.00
29
மேட்டுத்தெருநபர் ஒருவருக்கு
400.00

மொத்தம் 138 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்        
55,200.00
வட்டியில்லா நகைக்கடன் வழங்குதல்
வ.எண்
விபரம்
தொகை `
1
கடற்கரைத்தெரு 2 நபர்களுக்கு
28,000.00
2
ஹாஜா நகர் 2 நபர்களுக்கு
40,000.00
3
அம்பேத்கார் நகர் 4 நபர்களுக்கு
80,000.00
4
நடுத்தெரு 2 நபர்களுக்கு
40,000.00
5
ஆஸ்பத்திரித்தெரு 1 நபருக்கு
20,000.00
6
மிலாரிக்காடு 1 நபருக்கு
20,000.00
7
பிள்ளையார் கோவில் தெரு 1 நபருக்கு
20,000.00
8
செக்கடித்தெரு 1 நபருக்கு
17,000.00
9
C.M.P லைன் 1 நபருக்கு
20,000.00
10
மேலத்தெரு 1 நபருக்கு
20,000.00
11
நேருஜித்தெரு 1 நபருக்கு
20,000.00

மொத்தம் 17 நபர்களுக்கு மொத்த ரூபாய்
3,25,000

திரும்பி வந்த நகைக்கடன் தொகை
எண்
விபரம்
தொகை `
1
நடுத்தெரு 14 நபர்களிடமிருந்து
1,02,500.00
2
புதுமனைத் தெரு 5 நபர்களிடமிருந்து
52,000.00
3
ஆஸ்பத்திரித்தெரு 4 நபர்களிடமிருந்து
35,000.00
4
வண்டிப்பேட்டை ஒரு நபரிடமிருந்து
3,000.00
5
கடற்கரைத்தெரு 4 நபர்களிடமிருந்து
31,000.00
6
கீழத்தெரு 2 நபர்களிடமிருந்து
40,000.00
7
அம்பேத்கார் நகர் 5 நபர்களிடமிருந்து
72,000.00
8
செட்டித்தெரு ஒரு நபரிடமிருந்து
5,000.00
9
புதுத்தெரு 3 நபர்களிடமிருந்து
18,000.00
10
மேலத்தெரு ஒரு நபரிடமிருந்து
17,000.00
11
பெருமாள் கோவில் தெரு ஒரு நபரிடமிருந்து
20,000.00
12
சுரைக்கா கொல்லை ஒரு நபரிடமிருந்து
18,000.00
13
பெரிய நெசவு தெரு ஒரு நபரிடமிருந்து
1,000.00
14
பழஞ்செட்டித்தெரு ஒரு நபரிடமிருந்து
18,000.00
15
சின்ன நெசவு தெரு 2 நபர்களிடமிருந்து
38,000.00
16
திலகர்தெரு ஒரு நபரிடமிருந்து
3,000.00
17
ஹாஜியார் லைன் ஒரு நபரிடமிருந்து
20,000.00

மொத்தம்  48 நபர்களிடமிருந்து ரூபாய்
4,93,500.00

சிறு தொழில்  கடன் வரவு
விபரம்
தொகை `
மொத்தம்  4 நபர்களிடமிருந்து
5,100.00

சிறப்பு நலத்திட்ட கடன் (சினா தானா)வரவு
விபரம்
தொகை `
மொத்தம்  1 நபரிடமிருந்து
375.00

சதகா வரவு
விபரம்
தொகை `
மொத்தம் 2 நபர்களிடமிருந்து
700.00

ஜகாத் வரவு
விபரம்
தொகை `
மொத்தம் 3 நபர்களிடமிருந்து
23,000.00

ஆட்டுத் தோல் வரவு
விபரம்
தொகை `
மொத்தம் 1 நபரிடமிருந்து
100.00

ஆம்புலன்ஸ் கணக்கு
விபரம்
தொகை  `
வரவு
2,000.00
செலவு
950.00

ஆம்புலன்ஸ் இலவச சேவை
விபரம்
தொகை  `
இலவச சேவை
1,800.00

1.   27-9-2014 அன்று முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை அடுத்து பேருந்துகள் இயங்கவில்லை. பட்டுக்கோட்டைக்கு சென்ற நமதூர் ஆண்கள்,பெண்கள் மற்றும் சிறுவர்கள் திரும்பி வரமுடியாமல் தவிப்பதாக மணிக்கூண்டு பள்ளிவாசல் நிர்வாகிகளிடமிருந்து அதிரை பைத்துல்மாலுக்கு போன் வந்ததையடுத்து அதிரை பைத்துல்மால்ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் ஊர் கொண்டு வந்து சேர்க்கப்பட்டார்கள்.

2.   மேலும் நமதூர் ECR வழியில் தொண்டி வரை செல்லக்கூடிய இந்து மற்றும் முஸ்லீம் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பேருந்து இல்லாமல் நீண்ட நேரமாக தவித்து கொண்டிருந்தார்கள் அவர்களையும் அழைத்து வந்து பைத்துல்மால் மாடியில் தங்க வைத்து தண்ணீர் மற்றும் தேனிர் வழங்கி அன்று இரவு 9 மணிக்கு நமது ஆம்புலன்ஸ் மூலமும் மற்றும் SDPI சார்ந்த நிர்வாகிகளின் மூன்று வாகனங்கள் மூலமும் மொத்தம் 26 நபர்கள் சேதுபாவா சத்திரம் தொடங்கி தொண்டி வரைஅனுப்பி வைக்கப்பட்டார்கள். நமது ஆம்புலன்ஸ்க்கான போக்குவரத்து செலவு தான் மேலே உள்ளது.
மருத்தவ உதவி
விபரம்
தொகை `
மொத்தம்  6 நபர்களுக்கு
13,000.00


இதர உதவிகள்
விபரம்
தொகை `
பேரப்பிள்ளைகள் பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
300.00
வைத்திய செலவிற்காக ஒரு நபருக்கு
300.00
                      மொத்தம் 2 நபர்களுக்கு மொத்த ரூபாய்
600.00
பொது செலவுகள்
விபரம்
தொகை `
 பொது செலவு
250.00

அலுவலக செலவுகள்
விபரம்
தொகை `
மின்சாரக் கட்டனம்
1,546.00
டெலிபோன் & இன்டர்நெட்
1,045.00
போஸ்டேஜ் & கொரியர்
130.00
ஸ்டேஷனரி செலவு
1020.00
நியூஸ் பேப்பர்
130.00
மொத்தம்
3,871.00

சம்பளம் பட்டுவாடா
விபரம்
தொகை `
கணினி இயக்குனர்
4,000.00
கணக்காளர்
5,500.00
துப்புரவு தொழிலாளி
300.00
மொத்தம் 3 நபருக்கு
9,800.00

                                 கட்டிட பராமரிப்பு செலவு
விபரம்
தொகை `
போர் போட்ட வகையில் மொத்த செலவு
28,095.00


மாதந்திரக்கூட்டம்                                          தேதி : 28-09-2014                                                                                                 நிகழ்ச்சி நிரல்                                                      நேரம்: இரவு 7:00                                                                                    இடம்: பைத்துல்மால்

கிரா அத்                           :- ஜனாப்.நைனா முஹம்மது ஹாஃபிழ்  { ரியாத் கிளை நிர்வாகி }
தலைமை                           :- ஹாஜி. ஜனாப் S.பர்கத் { தலைவர் }
வரவேற்புரை                   :- ஹாஜி. ஜனாப் S.K.M.ஹாஜா முகைதீன் { துணைத் தலைவர் }
மாத அறிக்கை வாசித்தல்       :- ஹாஜி. ஜனாப் S.A.அப்துல் ஹமீது { செயலாளர் }
நன்றியுரை                   :- ஹாஜி. ஜனாப் H.முகமது இபுராஹிம் { துணைப் பொருளாளர் }

விவாதப் பொருள்:-  
1.    குர்பானி திட்டம் சம்மந்தமாக

தீர்மானம்

1.    இன்றைய கூட்டத்தின் தொடக்கமாக J.M.நைனா முகமது ஹாஃபிழ் (ரியாத் கிளை நிர்வாகி) கிராஅத் ஓதினார்கள்.
2.    வரவேற்புரையை அதிரை பைத்துல்மாலின் துணைத் தலைவர் ஹாஜி.ஜனாப்.S.K.M.ஹாஜா முகைதீன் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
3.    மாத அறிக்கையை ஹாஜி.ஜனாப்.S.A.அப்துல் ஹமீது அவர்கள் சமர்பித்தார்கள். ஏக மனதாக ஏற்கப்பட்டது.
4.    குர்பானித்திட்டம் : ஒரு ஆட்டின் விலை ரூ 7000 முதல் ரூ 7500 என்றும்
மாட்டுப்பங்கு ஒன்றிர்க்கு ரூ 1250 என்றும் தீர்மானிக்கப்பட்டது.
5.    குர்பானித்திட்டம் வெற்றி பெற நிர்வாகிகளின் ஆதரவு கோரப்பட்டது, மாட்டு இறைச்சி வறியவருக்கு முறையாக வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
6.    விற்ற ஆடுகளை அறுப்பதற்கு ஆட்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
7.    அடுத்த மாதாந்திரக் கூட்டத்தை இன்ஷா அல்லாஹ் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இப்படிக்கு

                                                                அதிரை பைத்துல்மால் நிர்வாகம்


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.