.

Pages

Friday, September 26, 2014

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு !

சிறுபான்மை இன மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் கால வரம்பு அக். 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:
தமிழகத்தில் வாழும் சிறுபான்மை இன மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற இணையவழி மூலம் விண்ணப்பிக்க அக். 7-ம் தேதி வரை கால வரம்பு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே இதுவரை விண்ணப்பிக்காத தகுதி வாய்ந்தவர்கள் http://www.momascholarship.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கல்வி உதவித் தொகை விஷயமாக உங்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால், ‎என்னிடத்தில் வாருங்கள். ‎

    By:-‎
    JMMA International General Consultancy & Services.‎
    ‎(Registration Under Processing)‎

    All kind of documents work. Certificate Attestation.‎
    Ration Card, Voter ID, Job Typing, Forms Creation.‎
    Web Designing. Flight Ticket Booking.‎
    All India Railway Ticket Booking.‎
    Rubber Stamp, Name Badge.‎

    For all other any enquiry, please contact us.‎
    75 02 71 82 02 / jmmaigcs@gmail.com ‎

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.