நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தொழிற்சங்க தலைவர் தஞ்சை பாரூக் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ் மற்றும் மாவட்ட - கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், இருவீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே நிறைவேறியது. ஏராளமானோர் கலந்துகொண்டு மணமகனை வாழ்த்தினர். வந்திருந்த அனைவரையும் மணமக்கள் வீட்டார் அன்புடன் வரவேற்றனர்.
செய்தி மற்றும் படங்கள் :
இப்ராஹீம் அலி
வாழ்த்துக்கள்.............. சகோதர் நிஜாம் அவர்களின் திருமண நிகழ்ச்சியை அடிரைநீவ்சில் கண்டதும் நேரில் கலந்து கொண்டது போல் உணர்தேன், இன்று என் உறவினர் திருமணம் பன்றட்டில் நடந்தது அதில் நான் பங்கேற்கும் சூழ்நிலை, உங்கள் இல்லற வாழ்வு சிறக்க வல்ல இறைவனிடம் துவா சிய்வேன்...........ஆமின்.
ReplyDeleteஅன்புடன்
மான். ஷேக்
Human Rights
Adirampattinam-614701