அஸ்ஸலாமு அல்லைக்கும் (வரஹ்)
அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 15 வது மாதாந்திர கூட்டம் கடந்த 12/09/2014 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
அமர்வின் நிரல் :-
தலைமை : சகோ. சரபுதீன்
கிராத் : சகோ. அஷ்ரஃப்
சிறப்புரை : சகோ. அபூபக்கர்
அறிக்கை : சகோ. பைசல், அப்துல் காதர்
1. உள்ளுர் உறுப்பினர் ( வெளிநாடு அல்லாத ) சந்தா வரவு எதுவும் உள்ளதா என்பதை வரும் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கவும்.
2. குர்பானி வசூல் பற்றி தனி நபர் ஒரு ஆடு கொடுக்க எவ்வளவு பணம் தேவை மற்றும் எந்த தேதிற்குள் கொடுக்க வேண்டும் என்பதை உடனே எங்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.
3. அடுத்த அமர்வு வரும் அக்டோபர் 10-ம் தேதி ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.
4. நன்றியுரை: சகோ. சரபுதீன்.
தகவல் : ABM ரியாத் கிளை
அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 15 வது மாதாந்திர கூட்டம் கடந்த 12/09/2014 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
அமர்வின் நிரல் :-
தலைமை : சகோ. சரபுதீன்
கிராத் : சகோ. அஷ்ரஃப்
சிறப்புரை : சகோ. அபூபக்கர்
அறிக்கை : சகோ. பைசல், அப்துல் காதர்
1. உள்ளுர் உறுப்பினர் ( வெளிநாடு அல்லாத ) சந்தா வரவு எதுவும் உள்ளதா என்பதை வரும் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கவும்.
2. குர்பானி வசூல் பற்றி தனி நபர் ஒரு ஆடு கொடுக்க எவ்வளவு பணம் தேவை மற்றும் எந்த தேதிற்குள் கொடுக்க வேண்டும் என்பதை உடனே எங்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.
3. அடுத்த அமர்வு வரும் அக்டோபர் 10-ம் தேதி ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.
4. நன்றியுரை: சகோ. சரபுதீன்.
தகவல் : ABM ரியாத் கிளை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.