முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற 18-வது வார்டு இடைத்தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது இதில் அ.தி.மு.க சார்பில் திருமலை. பா.ஜ.க சார்பில் செந்தில்குமார், சுயேச்சையாக மற்றொரு செந்தில்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்கு பதிவு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இதில் பெண்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடனும், ஆண்கள் மகிழ்ச்சியுடனும் வாக்களித்து வருகிறார்கள்.
செய்தி மற்றும் படங்கள் :
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்கு பதிவு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இதில் பெண்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடனும், ஆண்கள் மகிழ்ச்சியுடனும் வாக்களித்து வருகிறார்கள்.
செய்தி மற்றும் படங்கள் :
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.