அபுதாபி ஹோட்டல்களில் தங்கும் ஒட்டுமொத்த வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அபுதாபிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் யார் அங்குள்ள ஹோட்டல்களில் அதிகளவில் தங்குகிறார்கள் என்ற பட்டியலை சுற்றுலா மற்றும் கலாசார ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்தியர்களை அடுத்து, 22 சதவீத பங்களிப்புடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 11 சதவீத பங்களிப்புடன், ஜெர்மனி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த கணக்கீட்டு காலத்தில் ஹோட்டல் வருவாய், 14 சதவீதம் அதிகரித்து 133 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும், ஒட்டுமொத்த அளவில், முதல் 10 மாத காலத்தில் அபுதாபிக்கு வருகை புரிந்த வெளிநாட்டு விருந்தினர்களின் எண்ணிக்கை, 85 லட்சம் என்ற மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.
அபுதாபிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் யார் அங்குள்ள ஹோட்டல்களில் அதிகளவில் தங்குகிறார்கள் என்ற பட்டியலை சுற்றுலா மற்றும் கலாசார ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்தியர்களை அடுத்து, 22 சதவீத பங்களிப்புடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 11 சதவீத பங்களிப்புடன், ஜெர்மனி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த கணக்கீட்டு காலத்தில் ஹோட்டல் வருவாய், 14 சதவீதம் அதிகரித்து 133 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும், ஒட்டுமொத்த அளவில், முதல் 10 மாத காலத்தில் அபுதாபிக்கு வருகை புரிந்த வெளிநாட்டு விருந்தினர்களின் எண்ணிக்கை, 85 லட்சம் என்ற மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.