இந்த நிலையில் இந்த மைதானம் செடிகளால் மண்டிக்காணப்படுவது அப்பகுதியில் வசிக்கும் விளையாட்டு ஆர்வலர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைக் கூளங்கள் ஆங்காங்கே சிதறியும் காணப்படுகிறது. ஆடு மாடு உள்ளிட்ட விலங்கினங்களின் கழிவுகளும் ஆங்காங்கே கொட்டிக்கிடப்பதால் துர்நாற்றம் வீசிவருவதாகவும், இரவு நேரங்களில் பாம்புகள், விஷ வண்டு, பூச்சி உள்ளிட்டவை புழங்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்த மைதானத்தில் பல்வேறு கால கட்டங்களில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிருபித்து காட்டி இருக்கின்றனர் என்றும், தற்போது இந்த மைதானம் பொலிவிழந்து காட்சியளிப்பது அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மைதானத்தை தூய்மை படுத்தும் பணிகளில் இந்த பகுதியில் வசிக்கும் ஆர்வலர்கள், இந்த பகுதியின் அமைப்புகள் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் என இந்த பகுதியில் வசிக்கும் விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Ellame summa kanthudaippu thaa....ella amaipum.......??????
ReplyDeleteYar munnuku varra nu naangalum parkirom ella amaipukkom oru saaval ....yengalal mudiyum aanal nangal poruthu irukkom ......innum 24 mani neram avagasam pothum .....ellarukum pathil kidaikum kidaika vaipom ipadikkum wsc......nanbarghal.........
ReplyDelete