வெளிநாடுகளில் வசிக்கும் அதிரையர்கள் விடுமுறையில் தாயகம் திரும்பியவர்கள் மீன்கள் பிரஷ்ஷாக கிடைக்கும் என்பதற்காக இந்த துறைமுகத்திற்கு வருவதுண்டு. இன்று காலை மீன் வாங்குவதற்காக அதிரையிலிருந்து புறப்பட்டு சென்ற நம்மவர்கள் அங்கு ஏலமிடப்படும் சுவாரசியமான காட்சியை தங்களின் கேமிராவில் சுட்டுவந்துள்ளனர். இவற்றை அதிரை நியூஸ் வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.
Thursday, December 4, 2014
மீனைத்தேடி மல்லிபட்டினம் துறைமுகம் சென்ற நம்மவர்கள் ! [ காணொளி இணைப்பு ]
வெளிநாடுகளில் வசிக்கும் அதிரையர்கள் விடுமுறையில் தாயகம் திரும்பியவர்கள் மீன்கள் பிரஷ்ஷாக கிடைக்கும் என்பதற்காக இந்த துறைமுகத்திற்கு வருவதுண்டு. இன்று காலை மீன் வாங்குவதற்காக அதிரையிலிருந்து புறப்பட்டு சென்ற நம்மவர்கள் அங்கு ஏலமிடப்படும் சுவாரசியமான காட்சியை தங்களின் கேமிராவில் சுட்டுவந்துள்ளனர். இவற்றை அதிரை நியூஸ் வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
மீனைத் தேடி மல்லிப்பட்டிணமா?
இப்படி ஒரு திரைப்படம் எடுத்தால் நன்றாக ஓடும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com