.

Pages

Tuesday, December 2, 2014

முன்னறிவிப்பின்றி மூடிகிடக்கும் ரேஷன் கடையால் பொதுமக்கள் அவதி ! புகார் அளிக்க முடிவு !!

அதிரை நடுத்தெரு கீழ்புறம், வாய்க்கால் தெரு, புதுத்தெரு ஆஸ்பத்திரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தக்வா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 1 ம் நம்பர் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக முன்னறிவிப்பின்றி ரேஷன் கடையை மூடிவிட்டு சென்று விடுவதால், ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விடுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வு பலமுறை தொடர்வதால் ஆவேசப்பட்ட இப்பகுதியினர் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இப்பகுதியில் சேரும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி வருவதாகவும், தாழ்வான பகுதியில் தேங்கி காணப்படும் மழைநீர், கழிவு நீரால் இப்பகுதியில் செல்லும் பள்ளி மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

3 comments:

  1. Ethallam ok.
    reasan kadi meal akkarai konda
    anpu nanparkal kadai theranthpben
    ullea poi parkkavum
    1 mudai pareppu, 2 muudai arese
    thannerel methakkenrana
    akkarai konda makkal kadai maatra muyarchche pannavum
    allathu entha jadaiyai vealai parththu kodukka munvaravum

    ReplyDelete
  2. Thaalvana pakethe el eruppathu
    malai neer alla antha pakuthe el ulla kalevu neer.
    appakuthe makkaledam
    adirai news aduththu sollum ana nampukenrean

    ReplyDelete
  3. Reasan kadai erukkum edaththel
    manetha kalevai adek kade kotdu kenranar.
    palamurai. Nanea parththu saththam potdu erukkenrean

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.