செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
காங்கிரஸ் கட்சின் கடுமையான ஊழலாலும், கோஷ்டிகளின் பிடியில் கட்சி இருந்ததாலும், சாதனைகளை மக்களிடம் சொல்லத்தவரியனாலும் தேர்தலில் தோல்வி அடைய காரணம், இதை வைத்து பிரச்சாரம் பண்ணிய பிஜேபி ஆட்சி பிடித்து இன்று கோவில் கட்டுவது என்பதும்..சமஸ்கிருதம் படிக்க சொல்லுவதும்..அந்த கடவுளின் பிள்ளைகள்தான் எல்லோரும்..அப்படி இல்லை என்றால் அவர்கள் தவறுதலாக பிறந்தவர்கள் என்று சொல்லுவதும் தேர்ந்தேடுக்கப்பட்ட MP ஒவ்வொருத்தரும் ஒருவிதமாக தினமும் கூறி வருகின்றனர்.
ReplyDeleteமக்கள் பிரச்சனை கையில் எடுத்து உறுப்பினர்கள் தெருவில் போராடதவரை கட்சி வளர்ப்பது கடினம். டெக்னாலஜி பயன்படுத்தி ஆட்சி பிடிக்கும் காலம் இது. கட்சி வளரும் ஆனா பார்த்து வளர்க்கணும் அதாங்க கோஷ்டியே சொன்னேன்!
பிறந்தால் காணும் அன்பருக்கு வாழ்த்துக்கள்.