திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருக்காக தேர்தல் இன்று 19-12-2014 காலை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இதில் தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எஸ்.எஸ் பழனிமாணிக்கம் ஆதரவுடன் இவரது தம்பி வழக்கறிஞர் ராஜ்குமாரும், இவரை எதிர்த்து முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் இரயில்வே நிலை குழு தலைவருமாகிய டி.ஆர். பாலு ஆதரவுடன் திருவையாறு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 66 வாக்குகள் பதிவானதில் வழக்கறிஞர் ராஜ்குமாரை வீட கூடுதலாக 2 வாக்குகள் பெற்று துரை. சந்திரசேகரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தஞ்சை தெற்கு மாவட்டத்தின் அவைத் தலைவராக லண்டன் கோவிந்தராசு, மாவட்ட பொருளாளராக எல்.ஜி அண்ணாதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எஸ்.எஸ் பழனிமாணிக்கம் ஆதரவுடன் இவரது தம்பி வழக்கறிஞர் ராஜ்குமாரும், இவரை எதிர்த்து முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் இரயில்வே நிலை குழு தலைவருமாகிய டி.ஆர். பாலு ஆதரவுடன் திருவையாறு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 66 வாக்குகள் பதிவானதில் வழக்கறிஞர் ராஜ்குமாரை வீட கூடுதலாக 2 வாக்குகள் பெற்று துரை. சந்திரசேகரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தஞ்சை தெற்கு மாவட்டத்தின் அவைத் தலைவராக லண்டன் கோவிந்தராசு, மாவட்ட பொருளாளராக எல்.ஜி அண்ணாதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.