தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில்,
தமிழக முன்னாள் முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள் செயல்படுத்திய நலத்திட்டங்களில் ஒன்றாகிய அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் ஏழை மாணவ மாணவிகளுக்கு சீருடை, நோட்டு புத்தங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மற்றுமொரு பகுதியாகிய ஸ்கூல் பேக், ஜாமெண்டரி பாக்ஸ், செருப்பு இன்று அதிரை அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளியில் ( 1 ம் நம்பர் பள்ளி ) கல்வி பயிலும் மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் முன்னிலையில் அதிரை பேரூராட்சி துணை தலைவர் திரு பிச்சை, நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர், அதிமுகவின் வார்டு கவுன்சிலர்கள் சேனா மூனா ஹாஜா முஹைதீன், அபூதாஹிர், சிவகுமார், அதிமுக கிளை பொறுப்பாளர் ஹாஜா பகுருதீன் உள்ளிட்டோர் வழங்கினார்கள்.
தமிழக முன்னாள் முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள் செயல்படுத்திய நலத்திட்டங்களில் ஒன்றாகிய அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் ஏழை மாணவ மாணவிகளுக்கு சீருடை, நோட்டு புத்தங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மற்றுமொரு பகுதியாகிய ஸ்கூல் பேக், ஜாமெண்டரி பாக்ஸ், செருப்பு இன்று அதிரை அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளியில் ( 1 ம் நம்பர் பள்ளி ) கல்வி பயிலும் மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் முன்னிலையில் அதிரை பேரூராட்சி துணை தலைவர் திரு பிச்சை, நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர், அதிமுகவின் வார்டு கவுன்சிலர்கள் சேனா மூனா ஹாஜா முஹைதீன், அபூதாஹிர், சிவகுமார், அதிமுக கிளை பொறுப்பாளர் ஹாஜா பகுருதீன் உள்ளிட்டோர் வழங்கினார்கள்.




No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.