.

Pages

Friday, July 21, 2017

நெடுவாசல் 100 வது நாள் போராட்டம் (படங்கள்)

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 12ந் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் 100 வது நாளை முடித்துவிட்டது.
 
நேற்று வியாழக்கிழமை நடந்த போராட்டத்தில் நெடுவாசல் கிராம மக்கள் மட்டுமின்றி பல கிராம மக்களும் கலந்து கொண்ட நிலையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், துணைத் தலைவர் டி.பி.கே ராஜேந்திரன், திரைப்பட இயக்குநர் வ.கௌதமன், திரைப்பட நடிகர் மயில்சாமி, மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட நிருவாகி அதிராம்பட்டினம் அபுல் ஹசன் சாதுலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.