.

Pages

Sunday, July 16, 2017

நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி !

பட்டுக்கோட்டை, ஜூலை 16
நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை வட்டம், கன்னியாக்குறிச்சி கிராமத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கீதா கருணாநிதி தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார். அக்கட்சியின் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் 115 வது பிறந்த தினவையொட்டி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சுமித்ரா, காவிரிச்செல்வன் விக்னேசு தாயார் செண்பகவள்ளி உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.