.

Pages

Thursday, July 27, 2017

ஜித்தாவில் போலி கோமியம் விற்றவர் கைது !

அதிரை நியூஸ்: ஜூலை 27
இதை எழுதும் போதே குமட்டுகிறது, இருந்தாலும் என்ன செய்ய! உலகில் சிலர் இப்படித்தான் என தெரிந்து கொள்வதில் தவறில்லையே.

வட நாட்டு இந்தியர்களில் ஒரு சிறு பிரிவினர் தங்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் மாட்டு மூத்திரத்தை புனித மிகுந்த கோமியம் என அருந்துவார்கள். அதேபோல் வெகுசிலர் ஓட்டக மூத்திரத்தை மருத்துவ நம்பிக்கையில் பயன்படுத்தி வரும் செய்தியும், அதில் அவர்கள் ஏமாந்த செய்தியும் வெளியாகியுள்ளது.

ஜித்தா அருகில் குர்ஷித் என்ற பாகிஸ்தானியர் ஒருவர் ஓட்டக கோமியத்தை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இவருடைய வாடிக்கையாளர்கள் யார், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விபரம் ஏதும் வெளியாகவில்லை.

விஷயம் இது தான், ஒட்டகம் மூத்திரம் என தனது மூத்திரத்தையே பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வந்தது லேப் டெஸ்ட் மூலம் உறுதியானதை தொடர்ந்து சவுதி போலீஸார் அவனை கைது செய்துள்ளனர்.

உவ்வே.......

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.