.

Pages

Tuesday, July 18, 2017

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் !

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 48 வது மாதாந்திர கூட்டம் கடந்த 14/07/2017 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. ஜெயின் அகமது ( உறுப்பினர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )
சிறப்புரை: சகோ. A. அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை: சகோ. A. ஜம்ரூத் முகமது ( உறுப்பினர் )

தீர்மானங்கள்:
1) சென்ற மாதம் ரமலான் மெகா கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அதிரை வாழ் ரியாத் மக்களுக்கு ABM சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
2) அதிரை பைத்துல்மாலுக்கு ஜகாத், பித்ரா, சந்தா பொருளுதவி வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் ABM சார்பாக நன்றி தெரிவிப்பதோடு அவர்களுக்கு  துஆ செய்கிறோம்.

3) ABM தலைமையகம் பித்ரா அரிசியை உரிய ஏழைகளுக்கு சிறப்பாக வழங்கியதற்காக ABM ரியாத் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

4) இனிவரும் ஆண்டுகளில் வருடத்தின் 4-மாதாந்திர கூட்டத்தை நமதூர் மக்கள் வாழும் மற்ற இடங்களில் கூட்டத்தை நடத்தி  அனைத்து மக்களின் ஆதரவை பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் AUGUST 2017 11-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு 4.30 மணிக்கு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.