.

Pages

Sunday, July 23, 2017

மரண அறிவிப்பு ( பரிதா அம்மாள் அவர்கள் )

அதிரை நியூஸ்: ஜூலை 23
அதிராம்பட்டினம், சின்ன நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் மீரா முகைதீன் அவர்களின் மனைவியும், ஜர்ஜீஸ் அகமது, ஜெஹபர் சாதிக் ஆகியோரின் தாயாரும், முஹம்மது அனீஸ், பைசல் அகமது ஆகியோரின் மாமியாருமாகிய பரிதா அம்மாள் அவர்கள் இன்று ( 23-07-2017 ) ஞாயிற்றுக்கிழமை மாலை தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை எதிரே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (24-07-2017) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் அதிராம்பட்டினம் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக துஆ செய்வோம்.

7 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்....

    நண்பர் ஜஹபர் சாதிக் அவர்களின் தாயாருக்கு அல்லாஹ் கபுருடைய வாழ்க்கையை சிறப்பாக்கி ஆஹிரத்தில் உயர்ந்த பதவியை தர போதுமானவன்.

    உலகத்திலேயே பெரும் பாரிய இழப்பு என்றால் அது நிச்சயம் தாயின் இறப்பாகத்தான் இருக்கும். நாமெல்லாம் சிலவேளை அல்லது பலவேளை தாய்,தந்தையர் விசயத்தில் பொடுபோக்காக இருந்து விடுகிறோம் அல்லது இருந்து விட்டோம். ஆனால் அவர்கள் பிள்ளைகளாகிய நம் விசயத்தில் அப்படி இருப்பதில்லை.

    நண்பன் ஜஹபர் சாதிக் தன் தாயை தன் தஞ்சை இல்லத்தில் நல்லபடி கவனித்து வந்ததை அவனுடைய சில பதிவுகளிலிருந்து கண்டிருக்கிறேன். "ரப்பிர் ஹுமா கமா ரப்பயானி சஹிரா" யா அல்லாஹ்! எங்கள் தாய் தந்தையரை (அவர்கள் ஹயாத்தாக இருந்தாலும், மரணித்து உன்னிடம் வந்து சேர்ந்திருந்தாலும்)அவர்கள் எப்படி நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது பாதுகாத்து நல்லமுறையில் வளர்த்து வந்தார்களோ அதுபோல் அவர்களை எவ்வித சிரமும் இன்றி பச்சிளம் குழந்தை போல் பாதுகாத்துக்கொள்வாயாக...யாரப்...யாரப்...யாரப்.

    தாயை இழந்து வாடும் நண்பன் குடும்பத்திற்கு அழகிய பொறுமையை அல்லாஹ்
    தந்தருள போதுமானவன்.

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்....

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.