அதிராம்பட்டினம், சின்ன நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் மீரா முகைதீன் அவர்களின் மனைவியும், ஜர்ஜீஸ் அகமது, ஜெஹபர் சாதிக் ஆகியோரின் தாயாரும், முஹம்மது அனீஸ், பைசல் அகமது ஆகியோரின் மாமியாருமாகிய பரிதா அம்மாள் அவர்கள் இன்று ( 23-07-2017 ) ஞாயிற்றுக்கிழமை மாலை தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை எதிரே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (24-07-2017) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் அதிராம்பட்டினம் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்....
ReplyDeleteநண்பர் ஜஹபர் சாதிக் அவர்களின் தாயாருக்கு அல்லாஹ் கபுருடைய வாழ்க்கையை சிறப்பாக்கி ஆஹிரத்தில் உயர்ந்த பதவியை தர போதுமானவன்.
உலகத்திலேயே பெரும் பாரிய இழப்பு என்றால் அது நிச்சயம் தாயின் இறப்பாகத்தான் இருக்கும். நாமெல்லாம் சிலவேளை அல்லது பலவேளை தாய்,தந்தையர் விசயத்தில் பொடுபோக்காக இருந்து விடுகிறோம் அல்லது இருந்து விட்டோம். ஆனால் அவர்கள் பிள்ளைகளாகிய நம் விசயத்தில் அப்படி இருப்பதில்லை.
நண்பன் ஜஹபர் சாதிக் தன் தாயை தன் தஞ்சை இல்லத்தில் நல்லபடி கவனித்து வந்ததை அவனுடைய சில பதிவுகளிலிருந்து கண்டிருக்கிறேன். "ரப்பிர் ஹுமா கமா ரப்பயானி சஹிரா" யா அல்லாஹ்! எங்கள் தாய் தந்தையரை (அவர்கள் ஹயாத்தாக இருந்தாலும், மரணித்து உன்னிடம் வந்து சேர்ந்திருந்தாலும்)அவர்கள் எப்படி நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது பாதுகாத்து நல்லமுறையில் வளர்த்து வந்தார்களோ அதுபோல் அவர்களை எவ்வித சிரமும் இன்றி பச்சிளம் குழந்தை போல் பாதுகாத்துக்கொள்வாயாக...யாரப்...யாரப்...யாரப்.
தாயை இழந்து வாடும் நண்பன் குடும்பத்திற்கு அழகிய பொறுமையை அல்லாஹ்
தந்தருள போதுமானவன்.
Innalillahi va innailahi rajioon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்....
ReplyDeleteஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்....
ReplyDelete