.

Pages

Saturday, July 15, 2017

இலங்கை கடலில் 8 மைல் தூரத்தில் மிதந்த யானை உயிருடன் மீட்பு !

அதிரை நியூஸ்: ஜூலை 15
இலங்கையின் வடமேற்கு கடல் பிரதேசத்தில் கரையிலிருந்து சுமார் 8 நாட்டிகல் (கடல்) மைல் தொலைவில் கடுமையான கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்ட யானை ஒன்று வெற்றிகரமாக மீட்கப்பட்டது.

யானை மிதப்பதை கண்ட ரோந்துப் படகினர் இன்னொரு ரோந்துப் படகை உதவிக்கு அழைத்து யானையை கட்டியிழுத்து வந்து வெற்றிகரமாக கரை சேர்த்தனர். அதேவேளை கடலில் மிதந்த யானை மிக அமைதியாக தென்பட்டுள்ளது. ஏனெனில் யானைகள் இயல்பாகவே 29 மைல்கள் நீரில் நீந்திச் செல்வதற்கும் நீந்தும் போது தனது துதிக்கையால் சுவாசிப்பதற்கும் தகவமைப்பை பெற்றவை என்றாலும் கடலிலிருந்து இதுவே முதன்முறை.

Source: Mirror / Msn
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.