.

Pages

Tuesday, July 18, 2017

சவூதி பொது மன்னிப்பு மூலம் 5.75 லட்சம் பேர் பயன்!

அதிரை நியூஸ்: ஜூலை 18
சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற கடந்த மார்ச் 29 ஆம் தேதி முதல் 90 நாட்கள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இந்த பொது மன்னிப்பு காலம் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி நிறைவுற்ற நிலையில் மேலும் 1 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டதும் அடுத்த வாரத்துடன் நிறைவடையவுள்ளது.

இந்த பொது மன்னிப்பை பயன்படுத்தி இதுவரை சுமார் 572,488 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், எஞ்சியவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெளியேறாவிட்டால் அவர்கள் மீது அபராதங்கள், சிறை தண்டனை, நாடு கடத்தல் மற்றும் சவுதிக்குள் நுழைவதற்கான நிரந்தர தடை ஆகியவை பிறப்பிக்கப்படும் என சவுதி ஜவாஜத் எனப்படும் இமிக்கிரேசன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எத்தகைய குற்றப் பின்னனியும் இல்லாத நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 12,000 பேர் மீண்டும் முறையான அனுமதிகளுடன் சவுதி திரும்பியுள்ளனர் என்றும் சவுதி ஜவாஜத் தெரிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.