அதிரை நியூஸ்: ஜூலை 27
பொதுவாக இந்த சட்டம் அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைமுறையில் உள்ள சட்டம் தான் என்றாலும் சட்டத்தை மீறிபவர்கள் தொடர்ந்து நோட்டீஸ் ஒட்டிக் கொண்டுள்ளதால் வெகுண்டெழுந்துள்ள ஷார்ஜா மாநகராட்சி அதிகாரிகள் இனி நோட்டீஸ் ஒட்டி பிடுபடும் நபர்கள் மீது போலீஸ், மாநகராட்சி மற்றும் ரியல் எஸ்டேட் துறை ஆகியவற்றில் புகார் அளிக்கப்பட்டு கடும் அபராதத்துடன் கூடிய தண்டனைகள் வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.
பொதுவாக ஷேரிங் அக்காமடாமேசன் (வாழுமிடத்தை பகிர்ந்து கொள்ளுதல்), பெட் ஸ்பேஸ் (படுக்கை வசதி) குறித்த விளம்பரங்களை ஏ4 சைஸ் தாளில் பல படிகள் எடுத்து கண்ணில்படுகின்ற சுவர்கள், விளக்கு கம்பங்கள், நோட்டீஸ் போர்டுகள், பாலங்கள், சுரங்கவழிப் பாதைகள் போன்றவற்றில் ஒட்டிவிட்டு செல்வதால் நகரின் தூய்மையும், அழகும் கெடுகின்றன.
மேலும் சக நண்பர்களுடன் ஏற்படும் மனஸ்தபாங்களை, சண்டை சச்சரவுகளை பழி தீர்த்துக் கொள்ளும் வகையிலும் போலி நோட்டீஸ் விளம்பரங்களையும் சிலர் ஒட்டி தொடர் தொலைபேசி அழைப்பின் வழியாக தொந்தரவு தருவதன் மூலம் எதிராளியை பழிவாங்கிவிட்டதாக அற்ப சந்தோஷமடைந்து கொள்கின்றனர் என்றும் இத்தகையவர்களும் இனி தப்ப முடியாது தெரிவித்தனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
பொதுவாக இந்த சட்டம் அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைமுறையில் உள்ள சட்டம் தான் என்றாலும் சட்டத்தை மீறிபவர்கள் தொடர்ந்து நோட்டீஸ் ஒட்டிக் கொண்டுள்ளதால் வெகுண்டெழுந்துள்ள ஷார்ஜா மாநகராட்சி அதிகாரிகள் இனி நோட்டீஸ் ஒட்டி பிடுபடும் நபர்கள் மீது போலீஸ், மாநகராட்சி மற்றும் ரியல் எஸ்டேட் துறை ஆகியவற்றில் புகார் அளிக்கப்பட்டு கடும் அபராதத்துடன் கூடிய தண்டனைகள் வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.
பொதுவாக ஷேரிங் அக்காமடாமேசன் (வாழுமிடத்தை பகிர்ந்து கொள்ளுதல்), பெட் ஸ்பேஸ் (படுக்கை வசதி) குறித்த விளம்பரங்களை ஏ4 சைஸ் தாளில் பல படிகள் எடுத்து கண்ணில்படுகின்ற சுவர்கள், விளக்கு கம்பங்கள், நோட்டீஸ் போர்டுகள், பாலங்கள், சுரங்கவழிப் பாதைகள் போன்றவற்றில் ஒட்டிவிட்டு செல்வதால் நகரின் தூய்மையும், அழகும் கெடுகின்றன.
மேலும் சக நண்பர்களுடன் ஏற்படும் மனஸ்தபாங்களை, சண்டை சச்சரவுகளை பழி தீர்த்துக் கொள்ளும் வகையிலும் போலி நோட்டீஸ் விளம்பரங்களையும் சிலர் ஒட்டி தொடர் தொலைபேசி அழைப்பின் வழியாக தொந்தரவு தருவதன் மூலம் எதிராளியை பழிவாங்கிவிட்டதாக அற்ப சந்தோஷமடைந்து கொள்கின்றனர் என்றும் இத்தகையவர்களும் இனி தப்ப முடியாது தெரிவித்தனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.