அதிராம்பட்டினம், ஏ.ஜே நகரைச் சேர்ந்த ஹாஜி எம்.எஸ் அன்வர் பாட்சா அவர்களின் மனைவியும், அகமது அஸ்ரப், அகமது, அகமது அனஸ் ஆகியோரின் தாயாரும், தாஜுதீன், ஹாஜா நகர் தமீம் ஆகியோரின் மாமியாருமாகிய மதினா பேகம் அவர்கள் நேற்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (29-07-2017) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete