அதிராம்பட்டினம், ஜூலை 25
பட்டுக்கோட்டை கோட்டை ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட சதுரங்கக் கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான செஸ் (சதுரங்கப் ) போட்டி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கட்கிழமை நடைபெற்றது.
இதில், அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி சார்பில், 46 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் எம். சேதுபதி மூன்றாம் பரிசினையும், எஸ். நிகிலேஸ்வரன், எஸ். சங்கிதா, பி.கே. ஸ்ரீராம் ஆகியோர் சிறப்பு பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்ற மற்றும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் வீ. சுப்ரமணியன், பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன், பள்ளி மேலாளர் எஸ். சுப்பையன் மற்றும் உடல்கல்வி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பட்டுக்கோட்டை கோட்டை ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட சதுரங்கக் கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான செஸ் (சதுரங்கப் ) போட்டி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கட்கிழமை நடைபெற்றது.
இதில், அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி சார்பில், 46 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் எம். சேதுபதி மூன்றாம் பரிசினையும், எஸ். நிகிலேஸ்வரன், எஸ். சங்கிதா, பி.கே. ஸ்ரீராம் ஆகியோர் சிறப்பு பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்ற மற்றும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் வீ. சுப்ரமணியன், பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன், பள்ளி மேலாளர் எஸ். சுப்பையன் மற்றும் உடல்கல்வி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.