இலங்கையின் வடமேற்கு கடல் பிரதேசத்தில் கரையிலிருந்து சுமார் 8 நாட்டிகல் (கடல்) மைல் தொலைவில் கடுமையான கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்ட யானை ஒன்று வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
யானை மிதப்பதை கண்ட ரோந்துப் படகினர் இன்னொரு ரோந்துப் படகை உதவிக்கு அழைத்து யானையை கட்டியிழுத்து வந்து வெற்றிகரமாக கரை சேர்த்தனர். அதேவேளை கடலில் மிதந்த யானை மிக அமைதியாக தென்பட்டுள்ளது. ஏனெனில் யானைகள் இயல்பாகவே 29 மைல்கள் நீரில் நீந்திச் செல்வதற்கும் நீந்தும் போது தனது துதிக்கையால் சுவாசிப்பதற்கும் தகவமைப்பை பெற்றவை என்றாலும் கடலிலிருந்து இதுவே முதன்முறை.
Source: Mirror / Msn
தமிழில்: நம்ம ஊரான்
Very interesting news.
ReplyDeleteSalih
www.threeyem.com