தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 26.10.2017 அன்று மாலை 4.00 மணிக்கு எரிவாயு நுகாவோர்களின் குறை தீர் கூட்டம் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், கூட்டம் எதிர்வரும் 26.10.2017-ஆம் தேதி மாலை 04.00 மணிக்கு பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலரின் தலைமையில் நடைபெற உள்ளது.
பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு, எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், எரிவாயு சிலிண்டர் வாங்குவதில் காலதாமதம், அரசு மானியம் வங்கி கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றிலுள்ள குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்த இக்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
எனவே, எரிவாயு உருளை விநியோகம் குறித்த தங்;களது குறைகளை தெரிவிக்க விரும்பும் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர், தங்களது குறைகளை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், கூட்டம் எதிர்வரும் 26.10.2017-ஆம் தேதி மாலை 04.00 மணிக்கு பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலரின் தலைமையில் நடைபெற உள்ளது.
பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு, எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், எரிவாயு சிலிண்டர் வாங்குவதில் காலதாமதம், அரசு மானியம் வங்கி கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றிலுள்ள குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்த இக்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
எனவே, எரிவாயு உருளை விநியோகம் குறித்த தங்;களது குறைகளை தெரிவிக்க விரும்பும் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர், தங்களது குறைகளை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.