.

Pages

Saturday, October 28, 2017

அதிரையில் TNTJ சார்பில் தொழுகை குறித்து சிறப்பு பயிற்சி !

அதிராம்பட்டினம், அக்.28
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில், நபி வழி தொழுகை குறித்து சிறப்பு பயிற்சி முகாம், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

முகாமிற்கு, கிளைத் தலைவர் நவாப்ஷா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அவ்வமைப்பின் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அஸ்ரப்தீன் பிர்தெளசி கலந்துகொண்டு தொழுகை குறித்து பயிற்சி அளித்தார். இதில் கிளைச் செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் அல்லா பிச்சை உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.