.

Pages

Thursday, October 26, 2017

பேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை தொடக்கம் (படங்கள்)

பேராவூரணி, அக்.26
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியின் கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை தொடக்க விழா, மாநில துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் கே.இராவுத்தர் ஷா தலைமையில் புதன்கிழமை அன்று நடைபெற்றது.

மாவட்ட அமைப்பாளர் பேராவூரணி சலாம், அதிராம்பட்டினம் நகரச்செயலாளர் முகமது செல்லராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நகரச்செயலாளராக எஸ்.அப்துல் மைதீன், பொருளாளராக அப்துல் பாஷா, துணைச் செயலாளர்களாக டி.நைனாமுகமது, சிவ.சண்முகம் ஆகியோரும், அமைப்பின் மாணவர் பிரிவான, மாணவர் இந்தியா நகரச் செயலாளராக அசாருதீன், பொருளாளராக முகமது நயீப்கான், துணைச்செயலாளராக அப்துல் அலீம் மற்றும் இளைஞர் அணி செயலாளராக அப்துல் அஜீஸ் மகாதீர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அமைப்பு  கூட்டத்தில் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.