அதிராம்பட்டினம், அக். 29
மனிதநேய ஜனநாயக கட்சி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் கிளை புதிய அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் செயலாளர் எம்.ஐ முகமது செல்லராஜா தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரஷிது கலந்துகொண்டு, கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக, அதிராம்பட்டினம், தக்வா பள்ளிவாசல் அருகே அமைந்துள்ள கட்சி கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைத்தார். மேலும், மனிதநேய கலாச்சாரப் பேரவை குவைத் மண்டல துணைச் செயலாளர் அதிரை ஏ.எச் பைசல் அகமது திருமணத்தை நடத்தி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் கே. ராவூத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் அகமது கபீர், துணைச்செயலாளர் முகைதீன், அதிரை பேரூர் பொருளாளர் எச். சாகுல் ஹமீது, சமீர் அகமது, இப்ராஹீம் மஸ்தான், அபுபைதா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மனிதநேய ஜனநாயக கட்சி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் கிளை புதிய அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் செயலாளர் எம்.ஐ முகமது செல்லராஜா தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரஷிது கலந்துகொண்டு, கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக, அதிராம்பட்டினம், தக்வா பள்ளிவாசல் அருகே அமைந்துள்ள கட்சி கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைத்தார். மேலும், மனிதநேய கலாச்சாரப் பேரவை குவைத் மண்டல துணைச் செயலாளர் அதிரை ஏ.எச் பைசல் அகமது திருமணத்தை நடத்தி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் கே. ராவூத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் அகமது கபீர், துணைச்செயலாளர் முகைதீன், அதிரை பேரூர் பொருளாளர் எச். சாகுல் ஹமீது, சமீர் அகமது, இப்ராஹீம் மஸ்தான், அபுபைதா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.