அதிராம்பட்டினம், அக்.21
அதிராம்பட்டினம் அடுத்துள்ள, ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுதுள்ள, ஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த, மாவட்ட பொது சுகாதரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மற்றும் ஏரிப்புறக்கரை ஊராட்சி சார்பில், சுகாதரப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர், ஆதம் நகர், மேலத்தெரு சானவயல் உள்ளிட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ், ஏரிப்புறக்கரை ஊராட்சி செயல் அலுவலர் கலா ஆகியோர் மேற்பார்வையில், சுகாதாரப் பணி களப்பணியாளர்கள் கொசு ஒழிக்கும் இயந்திரத்தின் உதவியோடு கொசு மருந்தை அடித்தனர்.
அதிராம்பட்டினம் அடுத்துள்ள, ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுதுள்ள, ஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த, மாவட்ட பொது சுகாதரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மற்றும் ஏரிப்புறக்கரை ஊராட்சி சார்பில், சுகாதரப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர், ஆதம் நகர், மேலத்தெரு சானவயல் உள்ளிட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ், ஏரிப்புறக்கரை ஊராட்சி செயல் அலுவலர் கலா ஆகியோர் மேற்பார்வையில், சுகாதாரப் பணி களப்பணியாளர்கள் கொசு ஒழிக்கும் இயந்திரத்தின் உதவியோடு கொசு மருந்தை அடித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.