அதிராம்பட்டினம், அக். 22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கத்தினர் ஒரு நாள் சுற்றுலாவாக இராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் மணி மண்டபத்திற்கு சென்றனர்.
சங்கத் தலைவர் ஹாஜா ஷெரீப், துணைத் தலைவர் சிராஜுதீன், பொதுச்செயலாளர் நூருல் அமீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் மன்சூர் அகமது, முன்னாள் நிர்வாகி ஜெஹபர் சாதிக் உள்ளிட்டோர் அடங்கிய 16 பேர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அதிராம்பட்டினத்திலிருந்து வேனில் புறப்பட்டு இராமேஸ்வரம் சென்றனர். அங்குள்ள முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் மணி மண்டபம், அரியமான் கடற்கரை (குஷி பீச்) பாம்பன் பாலம், பாம்பன் படகு சவாரி, இராமேஸ்வரம், தனுஸ்கோடி, அரிய வகை நீர்வாழ் உயிரினங்களை உள்ளடக்கிய அழகிய தீவுகள் மற்றும் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்கா ஆகிய பகுதிகளை கண்டு ரசித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கத்தினர் ஒரு நாள் சுற்றுலாவாக இராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் மணி மண்டபத்திற்கு சென்றனர்.
சங்கத் தலைவர் ஹாஜா ஷெரீப், துணைத் தலைவர் சிராஜுதீன், பொதுச்செயலாளர் நூருல் அமீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் மன்சூர் அகமது, முன்னாள் நிர்வாகி ஜெஹபர் சாதிக் உள்ளிட்டோர் அடங்கிய 16 பேர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அதிராம்பட்டினத்திலிருந்து வேனில் புறப்பட்டு இராமேஸ்வரம் சென்றனர். அங்குள்ள முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் மணி மண்டபம், அரியமான் கடற்கரை (குஷி பீச்) பாம்பன் பாலம், பாம்பன் படகு சவாரி, இராமேஸ்வரம், தனுஸ்கோடி, அரிய வகை நீர்வாழ் உயிரினங்களை உள்ளடக்கிய அழகிய தீவுகள் மற்றும் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்கா ஆகிய பகுதிகளை கண்டு ரசித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.