அதிராம்பட்டினம், அக். 21
அதிராம்பட்டினம் சித்திக் பள்ளிவாசல் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் சனிக்கிழமை காலை ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவில் உள்ள சின்னப்பள்ளி என்கிற சித்திக் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் 59 சென்ட் நிலத்தை, உறுதிபடுத்தக் கோரி கடந்த 2012 ஆம் ஆண்டு, சித்திக் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில், அதன் நிர்வாகச் செயலர் அப்துல் மத்தீன், தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில், பட்டுக்கோட்டை வட்ட துணை ஆய்வாளர் (அளவை) செல்வகுமார், அதிராம்பட்டினம் குறுவட்ட அளவர் மகாலட்சுமி, அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் அசாருதீன், கிராம நிர்வாக உதவியாளர் பத்மநாபன் உள்ளிட்டோர் சித்திக் பள்ளிவாசல் மற்றும் அப்பகுதியையொட்டி அமைந்துள்ள நிலங்கள், வீடுகள் ஆகியவற்றை இன்று சனிக்கிழமை காலை அளவீடு செய்தனர்.
அதிராம்பட்டினம் சித்திக் பள்ளிவாசல் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் சனிக்கிழமை காலை ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவில் உள்ள சின்னப்பள்ளி என்கிற சித்திக் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் 59 சென்ட் நிலத்தை, உறுதிபடுத்தக் கோரி கடந்த 2012 ஆம் ஆண்டு, சித்திக் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில், அதன் நிர்வாகச் செயலர் அப்துல் மத்தீன், தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில், பட்டுக்கோட்டை வட்ட துணை ஆய்வாளர் (அளவை) செல்வகுமார், அதிராம்பட்டினம் குறுவட்ட அளவர் மகாலட்சுமி, அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் அசாருதீன், கிராம நிர்வாக உதவியாளர் பத்மநாபன் உள்ளிட்டோர் சித்திக் பள்ளிவாசல் மற்றும் அப்பகுதியையொட்டி அமைந்துள்ள நிலங்கள், வீடுகள் ஆகியவற்றை இன்று சனிக்கிழமை காலை அளவீடு செய்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.