 |
புதிய நிர்வாகிகளுக்கு கோட்டை அமீர் எம்.பி அபூபக்கர் வாழ்த்து தெரிவிக்கிறார் |
அதிராம்பட்டினம், அக். 21
அதிமுக அம்மா அணி (தினகரன்) அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வாகிகள் அக்கட்சியின் அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு.
அதிமுக அம்மா அணி (தினகரன்) தஞ்சை தெற்கு மாவட்டச்செயலாளர் மா.சேகர் பரிந்துரையின் பேரில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் அதிமுக செயலாளராக ஏ. ஜமால் முகமது, அவைத் தலைவராக எல். ஹபீப் முகமது, பொருளாளராக எம். ரபீக் அகமது, அம்மா பேரவை செயலராக எஸ். முகமது ஆகியோரை நியமனம் செய்து, அக்கட்சியின் அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிய நிர்வாகிகளுக்கு அதிமுக மூத்த உறுப்பினர் 'கோட்டை அமீர்' எம்.பி அபுபக்கர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
 |
ஜமால் முகமது |
 |
ஹபீப் முகமது |
 |
ரபீக் அகமது |
 |
முகமது |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.