.

Pages

Monday, October 23, 2017

அஜ்மானில் பள்ளிவாசல் இமாம் கடலில் முழ்கி மரணம் !

அதிரை நியூஸ்: அக். 23
அமீரகம் ராஸ் அல் கைமாவின் அல்டைட் பகுதியிலுள்ள பள்ளியில் இமாமாக பணியாற்றி வந்த பாகிஸ்தானியர் ஒருவரை கடந்த 4 நாட்களாக காணவில்லை என ராஸ் அல் கைமா போலீஸில் புகார் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அஜ்மான் பிராந்திய கடலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஜனாஸா ஒன்றை இமாமின் குடும்பத்தினர் பார்த்து உறுதி செய்தனர்.

முதற்கட்ட விசாரனையில் இமாமின் மரணம் கடல் நீரில் முழ்கியதால் ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது என்றாலும் தொடர்ந்து விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.