பட்டுக்கோட்டை, அக்.26
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூரில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் மகன் பொறியாளர் சி.வி.எஸ்.திலீப், மருத்துவர் பா.கோமதி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பி.தங்கமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், பி.பெஞ்சமின், எஸ்.பி.வேலுமணி, ஆர்.துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ், சபாநாயகர் பி.தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், மக்களவை உறுப்பினர்கள் கு.பரசுராமன், ஆர்.கே.பாரதிமோகன் மற்றும் சட்டப்பேரவை இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். எம்எல்ஏ சி.வி.சேகர் வரவேற்று, நன்றி கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூரில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் மகன் பொறியாளர் சி.வி.எஸ்.திலீப், மருத்துவர் பா.கோமதி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பி.தங்கமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், பி.பெஞ்சமின், எஸ்.பி.வேலுமணி, ஆர்.துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ், சபாநாயகர் பி.தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், மக்களவை உறுப்பினர்கள் கு.பரசுராமன், ஆர்.கே.பாரதிமோகன் மற்றும் சட்டப்பேரவை இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். எம்எல்ஏ சி.வி.சேகர் வரவேற்று, நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.