.

Pages

Monday, October 23, 2017

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை மரணம் !

அதிரை நியூஸ்: அக். 23
சுமார் 2 வாரங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து தத்துக் கொடுக்கப்பட்ட சற்றே மனவளர்ச்சியற்ற 3 வயது குழந்தை ஷெரினை அவரது வளர்ப்புத் தந்தை பால் குடிக்காததற்காக நள்ளிரவு சுமார் 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே விட்டு கதவை சாத்தினார் பின்பு 15 நிமிடங்கள் கழித்து குழந்தையை தேடியபோது குழந்தை காணாமல் போயிருந்ததுடன் அந்நிகழ்வு மிகப்பெரும் மர்மமாகவும் இருந்து வந்தது. இது குறித்த விரிவான செய்தி அதிரை நியூஸிலும் வெளியிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் 3 வயது இந்தியக் குழந்தை மாயம் ~ தந்தை கைது !

இந்நிலையில், குழந்தை ஷெரினை வலைவீசித் தேடிவந்த போலீஸார் அவர் காணாமல் போன வீட்டிலிருந்து அரை மைல் தூரத்தில் ரோட்டுக்கு அடியில் உள்ள ஒரு டனலில் (சுரங்கப்பாதை) அதன் உடற்பாகங்களின் மிச்சங்களை கண்டெடுத்துள்ளனர். குழந்தை எவ்வாறு இறந்தாள் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.