.

Pages

Sunday, October 22, 2017

ஷார்ஜாவில் சிறப்பு சலுகை அறிவிப்பில் 5 மில்லியன் போக்குவரத்து கரும்புள்ளிகள் ரத்து!

அதிரை நியூஸ்: அக். 22
ஷார்ஜாவில் சலுகையை முன்னிட்டு 5 மில்லியன் போக்குவரத்து கரும்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் கடந்த வியாழன் முதல் போக்குவரத்து குற்றங்களுக்கு எதிரான அபராதங்களில் 50 சதவிகித தள்ளுபடி மற்றும் கரும்புள்ளிகளை ரத்து செய்யும் சிறப்பு சலுகையை ஷார்ஜா போக்குவரத்து போலீஸ் அறிவித்திருந்தது.

ஷார்ஜா போலீஸ் அபராத சலுகையை அறிவித்த இரண்டே நாளில் சலுகை கட்டண அபராதங்களை செலுத்திய 670,000 டிரைவர்களின் சுமார் 5,300,000 கரும்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சலுகை டிசம்பர் 31 வரை நீடிப்பதால் மேலும் பல மில்லியன் கரும்புள்ளிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.